Total Pageviews

Sunday 22 April 2012

சூர்யவர்மன்

உலகின் பெரிய
வழிபாட்டுத்தளம்
எது என்பது உங்களுக்கு தெரியு
மா ? அதை யார் கட்டினார்கள்
என்பது தெரியுமா ?
இது வரை நம் தமிழர்களின்
சாதனைகள் பற்றி நான்
தெரிவித்திருந்த
தகவல்களிலேயே மிக சிறந்த
ஒன்றாக
நானே இதை கூறுவேன் !. இந்த
அதிசயத்தைப்
பற்றி எழுதவே நான்
பெருமையடைகிறேன்.இந்த
இடத்திற்கு சென்று பார்ப்பதையே
என் வாழ்நாள் ஆசையாக
கொண்டுள்ளேன்.தினமும் என்
கணினியை தொடங்கியவுடன்
இதன் படங்களை பார்த்த
மகிழ்ச்சியில் தான் அன்றைய
வேலைகளே தொடங்குவேன்.
நானும் இந்த
தொகுப்பபை எவ்வளவோ சுருக்
கி சிறியதாக எழுதலாம்
என்று தான் நினைதேன்.அனால்
குறைக்கப்படும்
ஒவ்வொரு வரியும், இதன்
ஒரு வருட
உழைப்பை குறைத்து விடும் !!
நீங்கள் உங்கள்
நேரத்தை நிச்சயம்
ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற
நம்பிக்கையுடன்
வெளியிடுகிறேன் .ஆம்
அது தான் "கம்போடியா"
நாட்டில் நம்
கலைத்திறமையை உலகிற்கே க
ாட்டிய "அங்கோர் வாட்"
கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த
இடத்தை கைப்பற்றியவுடன்
இந்த பிரம்மாண்ட
கோயிலை இங்கு கட்டினான்.இ
ந்த இடம் தான் அவனின்
தலை நகரமாக
செயப்பட்டது .ஒரு பெருமையான
விஷயம் சொல்லாட்டுமா ?,
"விஷ்ணு" கடவுளுக்காக
கட்டப்பட்ட இந்த
கோயிலானது தான்
இன்று வரை உலகில்
கட்டப்பட்ட
வழிபாட்டுத்தலங்களிலேயே "
பெரியது "! !.இந்த
கோயிலை ஒரு கலை பொக்கிஷ
ம் என்றே கூறலாம்,திரும்பிய
திசை எல்லாம்
சிற்பங்களை வடித்துள்ளனர் .
இந்த கோயிலின் ஒரு பக்க
சுற்று சுவரே 3.6
கிலோமீட்டர்கள் !!!
அப்படி என்றால் இந்த கோயில்
எவ்வளவு பிரம்மாண்டமாக
கட்டபட்டிருக்கும்
என்பதை கொஞ்சம்
கற்பனை செய்து பாருங்கள்.
( மீண்டும் ஒரு முறை ), இதன்
சுற்றி சுவர் மட்டுமே 3.6
கிலோமீட்டர்கள் !!! இந்த
கோயிலின் ஆரம்பக்கட்ட
வடிவமைக்கும்
பணிகளானது பனிரெண்டாம்
நூற்றாண்டின் முதலாம்
பாதியில் தொடங்கியது.
இருபத்தி ஏழு வருடங்கள் இந்த
இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்"
இறக்கும் சில ஆண்டுகள்
முன்பு இதன் வேலைகள்
நிறைவடைந்தது .இதன் பின்னர்
ஆறாம் "ஜெயவர்மன்"
கைக்கு மாறியது .பின்னர் இந்த
கோயில் கொஞ்சம் கொஞ்சமாக
"புத்த" வழிபாடு தளமாக
மாற்றப்பட்டு.இன்று வரை இது
புத்த
வழிபாட்டுதளமாகவே செயல்
பட்டு வருகின்றது !.பதினாறாம்
நூறாண்டிற்கு பிறகு இந்த
கட்டிடம் சிறிது சிறிதாக
புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த
காட்டுக்குள்
இது கட்டப்படதனால் இது யார்
கண்ணிற்கும் படாமல்
சிதலமடயத்தொடங்கியது.பின்ன
ர் 1586 ஆம் ஆண்டு " António
da Madalena " என்ற
போர்சுகீசிய துறவியின்
கண்ணில் பட்டது ,அதை அவர் "
is of such extraordinary
construction that it is not
possible to describe it with a
pen, particularly since it is like
no other building in the world. It
has towers and decoration and
all the refinements which the
human genius can conceive of."
என்று கூறியுள்ளார்.பின்னர்
Henri Mouhot' என்ற
பிரெஞ்சு எழுத்தாளர் தன்
புத்கத்தில் இந்த கோயிலின்
சிறப்பை வெயிட்டவுடன் தான்
இதன் புகழ் உலகம் முழுக்கும்
பரவத்தொடங்கியது .அவர் அந்த
புத்தகத்தில் One of these
temples—a rival to that of
Solomon, and erected by some
ancient Michelangelo—might
take an honourable place beside
our most beautiful buildings. It
is grander than anything left to
us by Greece or Rome, and
presents a sad contrast to the
state of barbarism in which the
nation is now plunged."
என்று குறிப்பிட்டுள்ளார் !!
அதாவது "கிரீஸ்",
அல்லது "ரோமன்" காலத்தில்
இவர்கள்
யாரோ இதை கட்டி இருக்கிறார்க
ள் என்று தவறாக
எழுதிவிட்டார் .பின்னர்
இங்கு ஆய்வு பணிகளை மேற்க
ொண்ட பிறகு தான் இது நாம்
கட்டியது என்று தெரியவந்தது!!.
இன்றைக்கு இருக்ககூடிய
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
கட்டினால் கூட,
இப்போதைக்கு இது போன்ற
ஒரு கட்டிடம் கட்ட 300
ஆண்டுகள் ஆகும் என
ஒரு பொறியாளர்
கூறி உள்ளார்.ஆனால் எந்த
தொழில் நுட்பமும் இல்லாத
அந்த காலத்தில் வெறும் 40
ஆண்டுகளில்
இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது
இதில்
இன்னொரு சிறப்பு "கம்போடிய
நாட்டு தேசியக்கொடியில் நம்
தமிழர்கள் கட்டிய இந்த கோயில்
தான் "தேசிய சின்னமாக"
பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்
றி எழுத சொன்னால் இந்த நாள்
முழுவதும் இதன்
சிறப்புகளை வரிசை படுத்திக்க
ொண்டே இருக்கலாம்,ஆனால்
இப்போதைய கால
சூழ்நிலையில்
இதை படிப்பதற்கே சிரமம்
என்பதால்,
இதை இதோடு முடித்துக்கொள்
கிறேன். கடைசியாக
ஒன்று இந்த 2012
வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள
தொழில்நுட்பம் வாய்ந்த
ஒரு கேமராவில் கூட
இன்று வரை இதன்
முழு கட்டிடத்தையும் படம்
பிடிக்க முடியவில்லை !!
வானத்தில் 1000 அடிக்கு மேல்
விமானத்த்ல் இருந்து எடுத்தால்
மட்டுமே இதன்
முழு கட்டிடமும்
பதிவாகின்றது !!
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த
இடத்தை பற்றி எத்தனை பேருக்க
ு தெரியும்
என்பது தெரியவில்லை !
குறிப்பாக இது நம் தமிழ்
மன்னன் கட்டினான்
என்பது எத்தனை தமிழர்களுக்கு
தெரியும் என்பதும்
கேள்விக்குறியே !!

No comments:

Post a Comment