Total Pageviews

Sunday 22 April 2012

பெரியார்

பேசும் சக்தியோடும் கை, கால், கண்,
மூக்கு, வாய்களான
பஞ்சேந்திரியங்களோடும்
காணப்படும் மக்கள்
யாவருமே மனிதர்கள்தான்.
இவர்களைக் கடவுள் என்றாலும்,
தேவர் என்றாலும், ராட்சதர்
என்றாலும், மனிதர் என்றாலும், பேய்
பிசாசு என்றாலும் மற்றும்
வேறு எந்தப் பெயரால்
அழைக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட
எல்லோருமே மனிதர்கள்தான்; மனிதப்
பிறவிதான்; மனிதச் சுபாவ கணம்
உள்ளவர்கள் தான். இப்படிப்பட்ட
இவர்களிடம் எந்தவித்ப பேதங்களும்,
உயர்வு தாழ்வுகளும் கிடையாது.
கண்டிப்பாய்க் கிடையாது. இருக்கிற
தென்றால் அது வேத, சாத்திர, புராண,
இதிகாச கற்பனைப் புரட்டுகள் தான்.
இது வாய்மை, மெய்ம்மை, உண்மை,
சத்தியம், தத்துவம் ஆகும்.
நம்புங்கள்!

No comments:

Post a Comment