Total Pageviews

Wednesday 13 June 2012

மாவிலை

நம் வீடுகளில் விசேஷ நாட்களில்
மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
மரம் செடிகொடிகள் கரியமில
வாயுவை (Carbon-di-oxide )
எடுத்துட்டு பிராண வாயுவை (oxygen)
வெளிவிடுகின்றன. விசேஷ நாட்களில்
பலர் கூடுவோம். அப்போ நம்ம உடம்பில்
இருந்து வியர்வை நாற்றமும் ஆவியும்
வெளிப்படும். நாம் கட்டிஇருக்கும்
மாவிலை தோரணங்கள் காற்றில் பரவி
இருக்கின்ற
கிருமிகளை அழித்துவிடும்.

No comments:

Post a Comment