தோப்புக்கரணம் போடுங்க!
சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்காவின்
யேல் மருத்துவப் பல்கலைக் கழகம்
தோப்புக்கரணத்தின் நன்மைகள்
பற்றி ஆய்வு செய்தார்கள்.
தினமும் காலையில் 20
முறை தோப்புக்கரணம் போட்டால் போதும்.
காது மடல்களைப் பிடித்து நெற்றியில்
குட்டிக் கொள்ளும்போது, நாள் முழுவதும்
சுறுசுறுப்பாக இயங்கலாம்.
மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும்
அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில்
நம் முன்னோர்களால்
நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம்
என்று தோன்றுகிறது. படிக்காத
மாணவர்கள் தோப்புக்கரண முறையால்
தண்டிக்கப்படுவதன் மூலம்
அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க
வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது
Total Pageviews
Wednesday 20 June 2012
ஏன் தோப்புககரணம் போடுவது்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment