Total Pageviews

Friday 8 February 2013

செந்நெல்

தமிழ்நாட்டில் மதுரை,
திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற
மருத நிலங்களில் செந்நெல்
அமோகமாக விளைந்தது.
'மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று,
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென் மதுரை’ என்ற பழம்
பாடலே இதற்கு சாட்சி.

No comments:

Post a Comment