Total Pageviews

Wednesday 6 February 2013

விவேகானந்தர் பொன்மொழி

• நீ
எதை நினைக்கிறாயோ அதுவாக
ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன்
என்று நினைத்தால்
வலிமை படைத்தவன் ஆவாய்!
• உன்னால் சாதிக்க இயலாத
காரியம் என்று எதுவும் இருப்பதாக
ஒருபோதும் நினைக்காதே!
• நான் எதையும் சாதிக்க
வல்லவன்” என்று சொல். நீ
உறுதியுடன் இருந்தால் பாம்பின்
விஷம்கூட
சக்தியற்றது ஆகிவிடும்.

No comments:

Post a Comment