Total Pageviews

Friday 7 September 2012

தலை முடி

நூறு மில்லி பசும்பாலில் .................
நெல்லி ( நில சக்தி ) 600 கிராம்,
மிளகு ( நீர் சக்தி ) 500 கிராம்,
கடுக்காய் ( தீ சக்தி ) 400 கிராம்,
மஞ்சள் ( வாயி சக்தி ) 300 கிராம்,
வேப்பவித்து ( ஆகாய சக்தி ) 200
கிராம்...............
இந்த ஐந்தையும் அரைத்துப்
பொடியாக்கி ..................
ஒரு டேபிள்ஸ்பூன் அளவில் கலந்து காய்ச்ச
வேண்டும் . இது இளம்சூடாக
இருக்கும்போது தலையில் தேய்த்து,
வெந்நீரில் குளிக்க வேண்டும் . ஷாம்பு,
சிகைக்காய் பயன்படுத்தக்கூடாது .
வாரம் ஒரு முறை இதைப் பின்பற்றினால்,
உடலில் பஞ்சபூத
சக்தி நிறைந்து ஆரோக்கியம் பெருகும் !

No comments:

Post a Comment