Total Pageviews

Sunday 30 September 2012

மருதகாசி வரிகள்

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட
மிருகமடா
அட யாரும் திருந்தலயே இதுக்காக
வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக
வருந்தலயே
நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான்
மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த
பூமிய புதுசா பண்ணு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில்
நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன
ஜென்மம்மடா
இப்ப
புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும்
நல்லப்பொழுது
இப்ப
புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும்
நல்லப்பொழுது
அடியே ஞான தங்கம்
இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதை பார்த்தா பொய்களும் ஓடும்
இரண்டு போட்ட உலகமும் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில்
வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம

No comments:

Post a Comment